குடும்ப ஓய்வூதியர்களின்கவனத்திற்கு

 குடும்ப ஓய்வூதியர்களின்கவனத்திற்கு       



தமிழ்நாடு அரசு அரசாணை  எண் 42 நிதித்( ஓய்வூதியம் )

துறை நாள்   7..2.. 2011


இன்படி 


குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கும்


80 வயது முடிந்தவுடன் 81 வயது ஆரம்பித்த நாளிலிருந்து    84 வயது முடியும் வரை


அவர்கள் பெற்று வரும் அடிப்படை குடும்ப ஓய்வூதியத்துடன் 

கூடுதலாக 20 சதவீதம் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.


85 வயது அடைந்தவர்களுக்கு

89 வயது முடியும் வரை  30 சதவீதம்

கூடுதலாக குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.


80 வயது முடிவடைந்து 81 ஆம் வயது அடைந்துவிட்டவர்கள்

மட்டும்,


ஒரு விண்ணப்பம் எழுதி உரிய கருவூல அலுவலருக்கு 


1. ஓய்வூதிய கொடுப்பாணையின்

புகைப்பட நகல்.


2. வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின்

முதல் உள்பக்க புகைப்பட நகல்,


3. ஆதார் அட்டை புகைப்பட நகல்


ஆகியவைகளை ஒன்றாக இணைத்து விண்ணப்பத்தை பதிவுத் தபால் ஒப்புதல் அட்டையுடன் அனுப்ப வேண்டும்.


கருவூலத்தில்     நேரில் கொண்டு போய் கொடுக்கக் கூடாது.



வயதான, இயலாத குடும்ப ஓய்வூதியம்  பெறும் நபர்களுக்கு தெரியப்படுத்துங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

காரணம் இந்த விவரம் தெரியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகள் - தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு

அரசுப் பணிக்கு Computer Office Automation (COA) கட்டாயம்

history of CSTI Bhavanisagar

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு

காலநிலை மாற்றம்

👉🏻வாரத்திற்கு ஒரு முறையாவது சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்...!!

சான்றாவணங்கள் மூலம் வாதி¸ தாவா சொத்தின் அனுபவத்தில் இருந்து வருகிறார் என்றும்¸ வாதி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்றும் வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது

கல்வி உதவித் தொகை

Bulk Promotional SMS

குற்றவியல் சட்டம்- முன் ஜாமீன்- கொடுமை