Posts

சான்றாவணங்கள் மூலம் வாதி¸ தாவா சொத்தின் அனுபவத்தில் இருந்து வருகிறார் என்றும்¸ வாதி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்றும் வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது

சான்றாவணங்கள் மூலம் வாதி¸ தாவா சொத்தின் அனுபவத்தில் இருந்து வருகிறார் என்றும்¸ வாதி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்றும் வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது வி.சக்கரவர்த்தி  …  uவி.சக்கரவர்த்தி  … வாதி /எதிர்/ 1. கிராம நிர்வாக அலுவலர்¸ திருவதிகை 2. தாசில்தார்¸ பண்ருட்டி 3. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்¸ கடலூர் 4. மாவட்ட ஆட்சியர்¸ கடலூர் மாவட்டம் 5. செயல் அலுவலர்¸ அருள்மிகு சரநாராயணபெருமாள் திருக்கோயில¸  திருவதிகை  … பிரதிவாதிகள் வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்: 'இவ்வழக்கானது¸ வாதியானவர் 5 ஆம் பிரதிவாதிக்கு பாத்தியமான தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்யக்கோரியும்¸ வாதி அமைதியான முறையில் அனுபவித்து வரும் தாவா சொத்தில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ எவ்விதத்திலும் அத்துமீறி நுழையக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பிக்கக்கோரியும் மற்றும் தாவா செலவுத்தொகை கேட்டும் வாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது." '2. வழக்குரையின் சுருக்கம்: தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணப்பெருமாள் கோயிலுக்கு பாத்தியமானது. தாவா சொத்தை அக்கோயிலின் அறங்காவலர்கள் வாதியின

குற்றவியல் சட்டம்- முன் ஜாமீன்- கொடுமை

 குற்றவியல் சட்டம்- முன் ஜாமீன்- கொடுமை இந்திய தண்டனைச் சட்டம்-பிரிவுகள் 498-ஏ, 406 34 குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973- பிரிவு 438- இந்த வழக்கில் கணவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. குழந்தையின் அன்றாட செலவுகளைச் சந்திப்பதற்காக மனைவிக்கு 50,000 ரூபாய்- ஜாமீனுக்கான நிபந்தனையாக செலுத்த வேண்டிய இந்த இழப்பீடு நியாயமற்றது என்று கூறப்படுமா என்பது கேள்விக்குரியது, இது ஜாமீனை வாங்குவதன் விளைவை ஏற்படுத்தும்- புகார் அளித்தவர் பெண்மணியாக இருப்பது, அவரது பெற்றோரைச் சார்ந்தது- குழந்தையின் உடனடித் தேவைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான நீதிமன்றத்தின் பரிந்துரை ஜாமீனை வாங்குவது என்று விவரிக்க முடியாது விதிக்கப்பட்ட நிபந்தனை

குற்றவியல் சட்டம் எஃப்.ஐ.ஆர்

  குற்றவியல் சட்டம்  எஃப்.ஐ.ஆர் கிரிமினல் நடைமுறைக் கோட், 1973- பிரிவு 482, இந்திய தண்டனைச் சட்டம், 1860, பிரிவு 498 ஏ, 406, 34- வரதட்சணை தடைச் சட்டம், 1961, பிரிவு 3 மற்றும் 4- மேட்ரிமோனியல் *தகராறில் இருந்து எழுந்து தீர்வு காணப்பட்டது இரு கட்சிகளுக்கிடையில் - இந்த விஷயத்தில் வழக்குத் தொடரப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு- ஆகையால், *எஃப்.ஐ.ஆர் ரத்து செய்யப்பட்டு, அங்கு இருந்து வெளிவரும் நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டன

SUPREME COURT OF INDIA PRACTICE & PROCEDURE (CHAPTER I)

 CHAPTER I HISTORICAL PERSPECTIVE During British regime, the King in Council, or Privy Council as it was generally called, was the highest forum to entertain appeals from the judgments and orders passed by the courts in India. On enactment of the Judicial Committee Act 1833, it came to be called the Judicial Committee of Privy Council. The decisions of the Judicial Committee used to be couched in advisory form, though, in practice, the Crown always accepted its advice, and it was unthinkable that its report will not be given effect to. The Privy Council acted as a channel, through which English concepts came to be assimilated with Indian laws. It served as a bridge between the Indian and the English legal system, over which legal ideas travelled from England to India. It was through this body, that the common law of England was introduced in India under the British regime, as the base of its legal system. During its career as the highest court of appeals from India for the period of ab

சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகள் - தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு

சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகள் - தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க விதிகளை தளர்த்தல் - 53 வயதுக்கு குறையாதவர் மற்றும் 5 தடவைகள் முயற்சி பணியாளர் (ம) நிர்வாக சீர்திருத்த (பணி எம்) துறை அரசாணை (நிலை) எண். 1120 நாள் : 30.10.1984 படிக்க : அரசாணை (நிலை ) எண். 1398 ,பொது (பணி-ஏ) நாள். 29.5.72. ஆணை மேலே படிக்கப்பட்ட அரசாணையில் சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதிலிருந்து ஒரு அரசு அலுவலருக்கு விலக்கு அளிக்க அவர் பொருட்டு விதிகளை தளர்த்த கீழ்க்கண்ட நிபந்தனைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. (1) அரசு அலுவலர் 50 வயதுக்கும் குறையாதவராக இருக்க வேண்டும். (2) அவர் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தது ஐந்து தடவைகள் முயற்சி செய்திருக்க வேண்டும் (3) அவர் இந்த சலுகையை அடையத் தக்க அளவிற்கு அவருடைய பணிக்குறிப்புக்கள் திருப்தியாக இருக்க வேண்டும் 2) மேற்கண்ட நிபந்தனைகளை மேலும் கடுமையானதாக்கலாமா அல்லது இன்னும் தளர்த்தலாமா என்பது பற்றி அரசு கவனமாக ஆய்வு செய்தது. அதிக வயதானவர்கள் என்ற காரணத்திற்காக ஒட்டு மொத்தமாக விதிவிலக்களித்தால் தம்மைத் தகுதியுள்ளவர்களாக்கிக் கொள்ள முயற்சி எடு

👉🏻வாரத்திற்கு ஒரு முறையாவது சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்...!!

👉🏻வாரத்திற்கு ஒரு முறையாவது சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்...!! 🌱சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக அளவு பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்லெஸ், இரும்புசத்து, போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.  சர்க்கரைவள்ளி கிழங்கில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. இதனை நீங்கல் உண்டு வந்தால் உங்கள் உடலிற்கு பலவித ஆரோக்கிய நன்மைகள்  கிடைக்கும்.   🌱சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆண்டிஆஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள்  நிறைந்துள்ளது.   🌱பொதுவாக கிழங்கில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில்  நார்சத்து நிறைந்துள்ளது. இவை உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றது. மேலும் இரத்த சர்க்கரை அளவும் சீராக வைக்க உதவுகின்றது. 🌱மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முக்கியமாக நார்சத்து தேவைப்படும். சர்க்கரைவள்ளி கிழங்கில் தேவையான அளவில் நார்சத்து நிறைந்துள்ளதால் குடலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் மலசிக்கல்

மரபணு மாற்றுப்பயிர்

Image
  மரபணு மாற்றுப்பயிர் மான்சாண்டோவை ஒற்றை வைக்கோலால் வெல்வோம் மான்சான்டோ உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய விதைக் கம்பெனிகள் உலக விவசாயத்தை தங்களின் கைக்குள் கொண்டுவர அதி வேகமாக ஆய்வுகளைச் செய்து வருகின்றன. பி.ட்டி கத்திரிக்கு தடை விதிக்கப்ட்ட பிறகு சுமார் 12 மாநிலங்கள் மரபணு மாற்று பயிர்களின் களப் பரிசோதணை தடை செய்யப்பட்ட பிறகு கையறு நிலையில் உள்ளன. தனக்காக குரல் கொடுப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை சமாதானப்படுத்தவும் பல காரியங்களை மான்சான்டோவும் மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தில் உள்ளவர்களும் செய்து வருகின்றனர். அந்த வகையில் மான்சான்டோவின் இந்திய அலுவலகம் விவசாய அமைப்புகள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள், விதைக் கம்பெனிக்காரர்கள், அரசியல் கட்சிக்காரர்கள் உள்ளிட்ட குழுவொன்றை அமெரிக்காவில் உள்ள எங்களது ஆய்வகங்களைப் பாருங்கள் எவ்வளவு சிறப்பான ஆய்வுகளை நடத்துகிறோம் என்றும், எங்களது விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி உங்களின் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று கூறி அழைத்துச் சென்றது. தெலுங்கு தேசக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான கேசவ், ஆந்திர காங்கிரஸ் கட்

E-Waste Terror!

Image
E-Waste Terror! When did you last buy a new mobile phone, how many mobiles are there in your home at the moment, how many mobiles do you or your family use? The number of electronics we do not use has increased by terabytes in the last few years. India emits 18 lakh tonnes of waste a year. In 2018, it will rise to 30 lakh tonnes. More shocking information than that ... We import millions of tons of electrical waste from other countries. Why import garbage? There is the process of separating the components from the waste and recycling it. There are many dangers in doing so. Sometimes even radiation is possible. After extracting the required materials, the useless items should be dumped in the soil. It is harmful to the environment. So many advanced countries are illegally dumping their country's waste into our country. The dangerous work of extracting it, and the harmful effects of that effluent on the environment, are being imposed on our heads. Atro is the only company that duly l

வேளாண்மை

Image
வேளாண்மை புழுவிடம் தோற்ற மான்சான்டோ பி.டி.பருத்தி உலகின் மிகப் பெரிய புரட்டு கும்பணியான மான்சான்டோ, இந்தியாவில் பயிரிடப்பட்ட தனது பயிர்கள் புழுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்பதை ஒப்புக்கொண்டுள்ளது. பயிர் என்றால் புழுத்தாக்குதல் ஏற்படுவது இயற்கைதானே. இதில் ஒப்புக்கொள்ள என்ன இருக்கிறது என்று கேள்வி வரலாம். கொஞ்சம் ஜாக்கிரதையாக கவனிக்க வேண்டும். பி.டி. கத்திரிக்காயை அவசர அவசரமாக அறிமுகப்படுத்த மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்த மான்சான்டோ நிறுவனம்தான் இதை ஒப்புக் கொண்டுள்ளது. பி.டி. பருத்தியை அறிமுகப்படுத்தியபோது, அந்தப் பருத்தியின் சிறப்பம்சங்கள் என்று அது கொடுத்த வாக்குறுதி, இந்தப் பருத்தியை எந்த புழு பூச்சியும் தாக்காது, இதைப் பயிரிட்டால் விவசாயிகள் பூச்சி மருந்து வாங்க வேண்டிய தேவையில்லை, அறுவடையையும் இழக்கத் தேவையில்லை என்பதுதான். இப்படிச் சொல்லியே ஒரு முறை மட்டுமே விதைக்கக்கூடிய, அதிக விலையுள்ள பருத்தி விதைகளை மான்சான்டோ விற்றிருந்தது. இப்படி உலகம் முழுவதும் இந்த நிறுவனம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. பி.டி. பயிரின் கழிவுகளை உண்டு ஆடுகள் இறந்ததை சூழலியல் ஆர்வலர்கள் சுட்டி

காலநிலை மாற்றம்

Image
சிறுதீவுகளும் காலநிலைப் பிறழ்வும் “நாங்கள் -ஏறிப் பிழைப்பதற்கு உயரமான மலைகள் இல்லை; ஓடுவதற்கும் எங்கள் தீவில் வேரிடமில்லை; ஏனெனில் எங்கள்தீவு சிறியது” என்ற துவாலுத் தீவு நாட்டு அதிபரின் உருக்கமான வேண்டுகோளுக்கு அச்சபையோர் செவிமடுக்கவில்லை. அது ஐநாவின் காலநிலை மாற்ற மாநாட்டுச் சபை. துவாலுத் தீவைப் போன்றே பூவுலகில் உள்ள அனைத்துக் குட்டித்தீவுகளும் பேரபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அவை கடல்மட்ட உயர்வால் மூழ்கும் தீவுகள். இதில் தமிழகமும் விதிவிலக்கல்ல… புவிவெப்பமடைதல்- காரணமும் விளைவுகளும்: நான்கரை இலக்க ஆண்டுகளில் இல்லாத அளவிலான கரிக்காற்றை, கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகதொழிற்சாலைகள் வளிமண்டலத்தில் உமிழ்ந்துவருகிறது. இன்றைய நவீன காலத்தின் பொருளுற்பத்திமுறைக்கு முக்கியப் பங்களிப்பு செய்கிற நிலக்கரி,கச்சாஎண்ணெய், எரிவாயு போன்ற புதைபடிம எரிபொருட்களை, உற்பத்தி நிகழ்முறையில் பயன்படுத்தப்படும்போது அதிக அளவிலான பசுமைக் குடில்வாயுக்களை (கார்பன் டை ஆக்சைடு (கரிக்காற்று) மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்கள்)வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன. அதாவது ஆண்டுக்குகிட்டத்தட்ட ஏழு கோடிடன் என்ற அளவில்! மற்றொரு

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு

Image
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது. *வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை* இப்போது விளைநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வெட்டுக்கிளிகள் நாம் சாதாரணமாக நம் பகுதிகளில் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள். ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை மிகவும் விசித்திரமானது. பொதுவாகத் தனித்தனியாகக் (Solitary Phase) குறைந்த எண்ணிக்கையில் ஆங்காங்கு நிலத்தில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள் எப்போதும் ஆபத்தானவை அல்ல. வறட்சி ஏற்படும் காலகட்டங்களில் ஆங்காங்கே உதிரிகளாய் இருக்கும் இவை பசுமையான சிறிய நிலப்பரப்புகளுக்கு வந்து சேர்கின்றன. அவ்வாறு பல வெட்டுக்கிளிகள் ஒரே இடத்தில் நெருங்கி உணவுதேட நேரும்போது அவற்றின் நரம்புமண்டலம் தூண்டப்பட்டு செரட்டோனின் (serotonin) என்னும் வேதிப்பொருள் அதிக அளவில் அதன் உடல

E payroll system தற்போது செயல்படுகிறது

E payroll system தற்போது செயல்படுகிறது *ஆசிரியர்கள் March 20 முதல் December 20 வரை உங்கள் மாத சம்பள விவரங்களை ஒரே பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்* *வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது பயன்படலாம்* *Click below and open the link* http://epayroll.tn.gov.in/epayslip/Login/EmployeeLogin.aspx

RTI Authorities (As per the Right to Information Act, 2005)

Image
  As per the Right to Information Act, 2005, the information seekers shall address the Public Information Officers / Under Secretaries of the Departments concerned for any information relating to the following subjects: SL.NO. SUBJECT DEPARTMENT CONCERNED DESIGNATED PUBLIC INFORMATION OFFICER (P.I.O) 1 Rules, notifications, educational qualifications and other eligibility conditions Rules and Notification Department (RND) Under Secretary (RND) 2 Submission of Applications and application related information Application Processing Department (APD) Under Secretary (APD) 3 Question Papers, Answer Keys and other related information Confidential Department (QD) Under Secretary (QD) 4 Valuation of Answer Sheets and other related information Evaluation Department (ED) Under Secretary (ED) 5 Selection to interview posts and other related information Oral Test Department (OTD) Under Secretary (OTD) 6 Selection to Non-interview posts Post Selection Department (PSD) Under Secretary (PSD) 7 Depart